top of page

Agriculture

பண்டைய காலத்தில்  இங்கு பயிரிடப்படாதா பயிர்களே இல்லை எனலாம்.ஆனால் மாறிவரும் பருவநிலை மற்றும் பல காரணங்களால் இன்று சில பயிர்கள் மட்டுமே இங்கு பயிரிடப்படுகிறது.

நெல்,நிலக்கடலை,பயறு வகைகள் பெரும்பாலும் பயிரிடப்படுகிறது .இது பனைமரங்கள் அதிம் நிறைந்த பகுதி.பனை சார்ந்த தொழில்களை முதன்மையாக கொண்ட கிராமம்.

bottom of page